Shaheer Sheikh as Arjun

I am a serious hater of the TV serials ever since they turned into daily soaps. I am not against the frequency of the broadcasting but damn seriously against their content and the negativity it propogates. However oflate I make sure that I don't miss one particular daily soap. I don't watch it on TV daily but on Saturday I download that week's episodes and catch them up altogether in my mobile screen during the travel to hometown. The serial is nothing but the "Mahabharat" that comes in Star Plus.

The things we come across during our mid & late adoloscent age stays with us for long. Whether it is the college friends who stay together for life, which is a proved fact or the dream girls are those whom we come across the late teens, we always hold the things that come in our late teens special. Today when I wanted to hear some Telugu songs, I unconsciously built a playlist in Youtube that had the songs which I heard & loved in my first year of Engineering College. It was one of the best times of Telugu movies, M.M Keeravani was at his peak of the career, Soundarya ruled the roost, Simran was getting popular in Andhra and above all Ram Gopal Varma was in terrific form making Tollywood a known name across the country.

Within 10 minutes from the start, I was about to write off the movie. Plastic performances, cardboardish characters, dejavu feeling of Happy Days, anglicised Telugu accent mouthed by everyone, synthetic music, long drawn running time close to 3 hrs..... despite these Sekar Kamnula weaves a magic that kept me glued throughout. May be I was kind to the movie as it reminded me of the Hyderabad days.... try it!!!!

ஒழிமுறி

ஒழிமுறி - விவாகரத்துக்கு மலையாளத்தில் விவாகமோசனம் என்ற வார்த்தை இருந்தபோதும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் (தற்போதைய நாகர்கோவில் / கன்யாகுமரியுடன் இணைந்த பகுதி) ‘ஒழிமுறி’ என்ற உள்ளூர் பதம் பிரயோகப்படுத்தப்படுகிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பெண்களுக்கு உயரிய மதிப்பு மட்டுமல்ல, சமூக அமைப்பில் இயல்பாகவே அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகாரம் என்றால் சொத்துரிமை மட்டுமல்ல, தனது திருமணத்தை தொடர முடிவு எடுக்குமளவுக்கு அனுமதி. இந்த திருமணத்தை தொடர விருப்பமில்லை என்றால் ஒரு வெற்றிலைத் துண்டை / வெற்றிலைப்பெட்டியை திண்ணையில் வைத்து கணவனை வெளியேற்றும் அளவுக்கு சட்ட ரீதியாக அதிகாரம் பெற்றவர்கள் நாயர் பெண்கள். இந்த பின்புலத்தில் ஆண், பெண்ணுக்கிடையே நடைபெற்ற war of sexes-ஐ மனம் தொடும் விதமாக எழுதியிருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

Sridevi in English Vinglish

Rarely comes a movie these days that has a simple midde aged house wife in a prominent role, forget being protagonist, but admaker Gauri Shinde must be lauded for even thinking such character in a leading role. Even than that Sridevi, considering her iconic status, must be congratulated for considering this role for her comeback. Normally when heroines comeback they choose a superwoman or smartie so that their talent can be justified. Madhuri Dixit and Karisma tried this route and ended up falling flat. But Sridevi chooses the role of an unassuming housewife that was related by every segment of the viewers and had made a successful comeback of the year. I personally feel that if Sridevi hadn't done this role, it could have been played by Vidya Balan after a few years to this much conviction.

Vazhakku-Enn-189 review

பாலாஜி சக்திவேல் படங்கள் எல்லாம் எல்லோரும் சிலாகிக்கப்பட்டாலும் ஏனோ அவை என்னை அதிகம் ஈர்த்ததில்லை. ”சாமுராய்” படத்தை அவரே ஒத்துக்கொள்வதில்லை. அடுத்து வந்த “காதல்” படம் வணிகரீதியாகவும், விமர்சகர்க ரீதியாகவும் பெருவெற்றி பெற்றபோதும் எனக்கு அந்த படத்தின் வலியை ஒத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் - என் பெண் பத்தாவது படிக்கும்போது ஒரு வண்டி மெக்கானிக்கோடு ஓடிப்போனால் நானும் அந்த படத்தில் வந்த அப்பா செய்ததையே செய்வேன். அதனால் இந்த படம் பெரிதாக ”காவியமாக” எனக்கு தெரியவில்லை. அடுத்து வந்த ”கல்லூரி” என்ன சொல்ல வந்தது என்று தெரியவில்லை. ஆனால் தமன்னா என்ற நடிகைக்கும் நடிக்க வரும் என்று மட்டும் அந்த படம் காட்டியது. இந்த inconsitency-ஆலோ என்னவோ எனக்கு “வழக்கு எண் 18/9” படத்தை எதிர்பார்க்கும் அளவுக்கு ஆர்வம் வரவில்லை.

3

இந்த படப்பாடல்கள் வந்து காலங்கள் ஆகிவிட்டன, படமும் வந்து பெட்டிக்குள் சுருண்டு போய் மாதங்கள் ஆகிறது, இப்போது இதற்கு போய் இசை விமர்ச்னம் எழுதுகிறேன் என்றால் நான் இத்தனை காலமாக கோமா-வில் இருந்திருக்கவேண்டும் என்று நீங்கள் நக்கலாக சிரிப்பது எனக்கு இந்தப்பக்கம் தெரிகிறது. என்ன செய்வது? கடந்த வாரம் சுரேஷ் ரூமில் கேபிள் டி.வி-யில் இந்த படம் போட்டபோது, நான் என்னவோ படித்துக்கொண்டே இதன் ஒலிச்சித்திரம் கேட்டபோது தான் இதன் இசையை கேட்டேன். அற்புதமான பின்னணி இசை என் கவனத்தை கவர, (அரைக்கண்ணால் படத்தை பார்த்துக்கொண்டு இருந்ததில் பாதி படம் வரை பிடித்திருந்தது வேறு விஷயம்) அதை தொடர்ந்து பதிவிறக்கம் செய்து கேட்டபோது “அடடா! அழகான இந்த ஆல்பத்தை மிஸ் செய்ய இருந்தோமே” என்று தோன்றியது. ஒரு வாரம் தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டிருந்தபோது, இதன் ஹிந்தி பதிப்பையும் கேட்டேன். 3 (ஹிந்தி) ஓரளவுக்கு தமிழ் மூலத்தின் essence-ஐ தக்கவைத்திருந்தது. இதை பதிவு செய்யவேண்டும் என்று தோன்றி எழுதியது தான் இந்த பதிவு.

Rasigan

”எத்தனை நாளுக்கு தான் ஃப்ளாப் இயக்குநராக இருப்பது... சில சினிமாக்களை எடுத்தே சம்பாதிச்ச காசை எல்லாம் அழிச்சாச்சு... ஒரு பையனை பெத்துப்போட்டாச்சு.. அவனை கதாநாயகனா ஆக்கிட்டா வர்ற காலத்துல முதலமைச்சரா அனாலும் ஆயிடுவான்.. ஏன்னா நம்ம தமிழ் ரசிகர்களுக்கு சினிமாவுல இருந்து மட்டும் தான் சி.எம் வேணும்” என்று யோசித்துக்கொண்டிருந்தார் அந்த மூன்றெழுத்து இனிஷியல் இயக்குநர். பையனை வச்சு எடுத்த முதல் படம் கையை சுட்டுவிட... மகனின் இரண்டாவது படத்தில் தன்னால் முன்னுக்கு கொண்டுவரப்பட்ட நடிகர் நன்றிக்கடனாக கிட்டத்தட்ட முழுநீள கௌரவ வேடத்தில் நடித்துக்கொடுக்க, கூடவே கதாநாயகியின் கவர்ச்சியும் சேர்ந்து படத்தை கொஞ்சமாக காப்பாற்றியது.

Vidya BalanActually I was very apprehensive about watching 'Kahaani' before its release. I thought that it would be an emotional drama about a pregnant woman coming in search of her missing husband. Also I thought that "Dirty Picture" is a fluke hit of Vidya which got its initial through the titilating factor, so banking on 'Kahaani' is a sureshot flop. I thought that after "Dirty Picture", Vidya Balan had gone over confident that she can sell a movie on her name. I invented a new theory that there could have been a powerful lobby to get National Award for Vidya Balan so that it can give a boost to 'Kahaani' which will find a few takers. But.. but... whenever I had apprehensions about Vidya Balan, she always proved me wrong. I watched 'Kahaani' only for Vidya Balan but the movie had hit me like a thunder bolt.

Melvilasomரொம்ப நாட்களாக பார்க்கவேண்டும் என்று wish list-ல் இருந்த இரண்டு படங்கள் சமீபத்தில் Youtube-லிருந்து பதிவிறக்கத்துக்கு கிடைத்தது. விடுவோமா? நெடுநாளைய ஆசையை தீர்த்துக்கொண்டாயிற்று. அந்த படங்கள் - சமய் (ஹி. 2003) மற்றும் மேல்விலாசம் (மலை. 2010). இரண்டுமே தத்தம் காலத்தில் பரிட்சார்த்த முயற்சி என்று விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டவை. தேவையற்ற வணிகரீதியான சமாச்சாரங்களை தவிர்த்துவிட்டு தேவையான அளவுக்கு பட நீளம் கொண்டவை.

IndiPOPஇன்னைக்கு காலையிலே யதேச்சையா யாருடைய blog-ஐ படிச்சப்போ அதிலே அவங்க அம்மாவை நினைச்சு பயங்கர sentiment-ஆ எழுதி, அதிலே பாப் சாகரிகா பாடிய “மா..” என்ற பாடலின் வீடியோவையும் இணைத்திருந்தார்கள். எனக்கு மிகவும் பிடித்த பாடல் அது. வழக்கமாக சாகரிகா ”டிஸ்கோ தீவானே” போன்ற beat songs-ஆக தான் பாடிக்கொண்டிருந்தார். அவர் வழக்கமாக அவருடைய சகோதரர் ஷானுடன் இணைந்து டூயட்கள் பாடிக்கொண்டிருந்தார். ஆனால் ஒரு jolt வைத்தது போல இன்ப பேரதிர்ச்சியாக ஒரு melody-ஐ பாடியிருந்தார். பயங்கர soulful பாடல் அது. அந்த Blogger-ன் பதிவில் இந்த பாடலை பார்த்ததும் ‘Open in YouTube' வழியாக திறந்தபோது அந்த காலக்கட்டத்தில் வந்த நிறைய பாடல்கள் இருந்தது. அவற்றை பார்த்ததும் எனக்கு காலச்சக்கரம் பின்னோக்கி சுழல ஆரம்பித்தது.


The Dirty Pictureபொதுவாக iconic-ஆக விளங்கும் கனவு கன்னிகளுக்கு அவர்கள் வாழும்போது அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. மாறாக அவர்கள் இறந்த பிறகே அவர்களை உலகம் உச்சத்தில் தூக்கிவைத்து பாராட்டு மழை பொழியும். ஹாலிவுட்டில் ஒரு ”மர்லின் மன்றோ” என்றால் நம் தென்னிந்தியாவுக்கு ஒரு ”சில்க்” ஸ்மிதா. இருவரும் வாழ்ந்த காலத்தில் பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் வாழ்ந்து, தனிமையில் இறந்து போனவர்கள். ஏனோ... ஆண்களின் தூக்கத்தை கெடுத்த இவர்கள் தங்கள் வாழ்க்கையிலும் நிம்மதியாக தூங்கமுடியாமல் தனிமையில் தவித்து கடைசியில் வாழ்வதை விட சாவதே மேல் என்று தங்கள் கதையை முடித்துக்கொண்டார்கள். அவர்களின் கதையை படமாக எடுக்கும்போது அவர்களின் அந்தரங்கங்களை சொல்லவேண்டியதால் அது ஒருவித titilating factor-ஆக மாறிவிடுகிறது. இந்த நடிகைகளின் துயரங்களை காசாக்க (மட்டுமே) முயற்சிக்காமல் வெகு சிலர் தான் அவர்களது வாழ்க்கையை மனதில் பதியும்படி சொல்கிறார்கள். ”சில்க்” ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு சமீபத்தில் ஹிந்தியில் வந்து பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் “The Dirty Picture" ஒரு வகையில் புதிய முயற்சி என்றே சொல்லவேண்டும்.